எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-1

இது சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து …  அது ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் படுத்தியிருக்கிறேன்.

image

இதை பெருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் இந்த இரண்டு எண்களையும் 10 ஆக்க என்ன வேண்டும் என்பதை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.  அப்படி கணக்கிட்டால் இப்படி வரும்.

image

இப்போழுது இந்த இரண்டில் ஏதாவது ஒரு எண்ணை குறுக்கே கழிக்கவும். (8-4=4 or 6-2=4)

image

அப்படி கழிக்கும் போது வரும் எந்தான் விடையின் முதல் எண்.  இனி கீழே உள்ள எண்களை பெருக்கி போட்டால் நமது விடை கிடைத்து விடும். அதாவது (2 X 4 =8)

image

இன்னொரு உதாரணம் பார்ப்போமா?

image

image

image

image

இதை பெருக்க எதற்கு இத்தனை சிரமம்.. வாய்பாடு தெரிந்தால் போதுமேன்னு நினைக்கிறீர்களா?… உங்களுக்கு விடை தொடர்கிறது…

இப்போ , இதை பெருக்க வேண்டும்…

image

இப்போ முதலில் 10 போட்ட இடத்தில் 100 போட்டால் போதும்.. உங்கள் விடை ரெடி.

image

தொடரும்….

Comments :

3 கருத்துகள் to “எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-1”
blogpaandi சொன்னது…
on 

நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…
on 

good & nice. pl. post more tips....

பெயரில்லா சொன்னது…
on 

ithu vatha kala kanitha muraiyl ullathu

கருத்துரையிடுக